.

.

Wednesday, November 5, 2014

தமிழ் கலாச்சாரத்தை நான் மீறமாட்டேன் என்கிறார் பிரியா ஆனந்த்!!!

5th of November 2014
சென்னை:பிரியா ஆனந்த் இது வரை எந்த படங்களிலும் கவர்ச்சியாக நடித்தது இல்லை.ஆனால் தற்போது கண்ணன் இயக்கத்தில் விமல் , பிரியா ஆனந்த் , சூரி  நடிப்பில் உருவாகி இருக்கும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் பிரியா ஆனந்த்  கவர்ச்சியாக ஆடியிருப்பதாக செய்திகள் வெளியாகியது.

ஆனால் பிர்யா ஆனந்த்  இதை மறுத்துள்ளார் இது கூறித்து அவர் கூறியதாவது ; ஒரு ஊர்ல  ரெண்டு ராஜா படத்தில் கவர்ச்சியாக ஆடியிருப்பதாக சொல்லுகிறார்கள் , ஆனால் நான் அப்படியெல்லாம் ஆட வில்லை நான் தமிழ் நாட்டை சேர்ந்த பெண் ஆனால்  வளர்ந்ததுயெல்லாம் மும்பைதான் ஆனால் நம் தமிழ் நாட்டு கலாச்சாரத்தை மறக்கமாட்டேன் அதை மீறவும்மாட்டேன்  ஏன்று கூறியுள்ளார்.

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படம் இம்மாதம் 7 ஆம் தேதி வெளியாக உள்ளது.

No comments:

Post a Comment