.

.

Thursday, January 29, 2015

சமூக பொறுப்பு உள்ளவர் அஜித்: இயக்குனர் சரண்!!!

29th of January 2015
சென்னை:காதல் மன்னன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சரண். இதில் அஜித் நாயகனாக நடித்திருந்தார். இப்படம் வெற்றியடைந்ததையடுத்து இவர்கள் கூட்டணியில் ‘அமர்க்களம்’ படம் உருவானது. இப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இயக்குனர் சரணுக்கும், அஜித்துக்கும் உள்ள நட்பு அனைவருக்கும் தெரிந்த விஷயம். சரண் எப்போதும் அஜித்தை பற்றி பேசுவார்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தனக்கு மிகவும் பிடித்த அஜித்தை வெகுவாகப் புகழ்ந்துள்ளார். அவர் கூறியதாவது:-

அஜித்தின் இமேஜ் ஒரு சூப்பர் ஹீரோ போன்று இன்று மிகப்பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. அவரது தொழிலையும் தாண்டி அனைவராலும் மதிக்கப்படும் நிலைக்கு அவர் ஏற்கனவே வளர்ந்துவிட்டார். ஒரு குடிமகன் என்ற முறையில் அவர் சமூக பொறுப்புடையவர். எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தி வருகிறார். தமிழ் நாட்டின் அடையாளம் என்றே அஜித்தை கூறலாம். இவ்வாறு கூறினார்.

சரண் தற்போது ‘ஆயிரத்தில் இருவர்’ என்னும் படத்தை இயக்கி வருகிறார். இதில் வினய் கதாநாயகனாக நடித்து வருகிறார். பரத்வாஜ் இசையமைக்கிறார். இப்படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

திருப்பதியில் நடிகர் அஜித் சாமி தரிசனம்!!!

29th of January 2015
சென்னை:நடிகர் அஜித், திருப்பதி கோயிலுக்கு சென்று எழுமலையானை தரிசித்து விட்டு திரும்பியிருக்கிறார்.
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய், நடிப்பில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் ‘என்னை அறிந்தால்’. இப்படம் பொங்கலுக்கு வெளியாக இருந்தது. ஆனால் பொங்கலிலிருந்து ஜனவரி 29ம் தேதிக்கு தள்ளி வைத்திருந்தனர்.

பிறகு அந்த தேதியையும் மாற்றி சில தினங்களுக்கு முன் என்னை அறிந்தால் படத்தை பிப்ரவரி 5ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர். படம் ரிலீஸுக்கு இன்னும் ஏழு நாட்களே உள்ள நிலையில் நடிகர் அஜித் இன்று காலை திருப்பதி கோயிலுக்கு சென்று எழுமலையானை தரிசனம் செய்துள்ளார். அவரை கோயில் அதிகாரிகள் வரவேற்று பிரசாதங்கள் வழங்கினர்.

கோயிலுக்கு அஜித் வந்திருப்பதை தெரிந்துகொண்ட ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இப்படம் ரிலீஸான கையோடு அஜித், வீரம் படத்தை இயக்கிய சிவா இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tuesday, January 27, 2015

கௌதமிக்கு முன்னால் நான் துணை நடிகர்தான்: கமல்ஹாஸன்!!!

27th of January 2015
சென்னை:கேன்சரை எதிர்த்துப் போராடி வென்ற கௌதமிதான் நிஜ ஹீரோ.. நான் வெறும் துணை நடிகன்தான் என்றார் நடிகர் கமல் ஹாஸன். ஹைதராபாதில் நடந்த கேன்சர் நோய் குறித்த மாநாட்டை நடிகர் கமல் ஹாசன் தொடங்கி வைத்தார்.

நடிகை கௌதமியும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். விழாவில் கமலஹாசன் பேசுகையில், “புற்று நோய் ரொம்ப கொடுமையானதுதான். அந்த வந்தால் நமது வாழ்க்கை அவ்வளவுதான். முடிந்து போச்சு., விரைவில் இறந்து விடுவோம்’ என்று பலர் நினைக்கிறார்கள்.

இது வெறும் பயம்தான். புற்றுநோயை உடனடியாகக் கண்டு பிடித்து சரியான மருந்து சாப்பிட்டால் அந்த நோயை விரட்டி விடலாம். இதற்கு முன் உதாரணம் கௌதமிதான். புற்று நோய்க்கு அவர் பணிந்து விடவில்லை.
அதை எதிர்த்து தைரியமாகப் போராடினார். இறுதியில் அதனை விரட்டினார். சினிமாவில்தான் நான் ஹீரோ. ஆனால் நிஜவாழ்க்கையில் கௌதமி தான் ஹீரோ. அவருக்கு முன்னால் நான் துணை நடிகர்தான். நம்பிக்கையுடன் செயல்பட்டால் புற்றுநோயை எளிதில் விரட்டி விடலாம்,” என்றார்.

நடிகை கௌதமி பேசுகையில், “எனக்கு கேன்சர் வந்ததை மருத்துவர்கள் யாரும் பரிசோதனை செய்து சொல்லவில்லை. நான் படித்த அறிவினால் அதனை தெரிந்து கொண்டேன். இதற்காக சிகிச்சைக்கு சென்றேன். முதலில் ஹீமோ தெரபி செய்தேன். மறுபடியும் கேன்சர் வந்தது. மீண்டும் சிசிச்சை எடுத்தேன். எனது தைரியத்தை மட்டும் இழக்கவில்லை. இறுதியில் கேன்சரை விரட்டினேன்.

எந்த வியாதியையும் ஒருவர் நினைத்தால் அதனை விரட்டி விட முடியும். உடலில் உயிர் இருக்கும் வரை அதனை எதிர்த்துப் போராட வேண்டும். தன்னம்பிக்கையை இழக்க கூடாது,” என்றார்.

Sunday, January 25, 2015

தெருவோர டாஸ்மாக்கில் பீர் வாங்கிய நயன்தாரா: வீடியோவால் பரபரப்பு!!!



25th of January 2015
சென்னை:தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா, அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது சர்வ சாதரணம். நயன்தாரா தற்போது உதயநிதியுடன் நண்பேண்டா படத்திலும், சிம்பு ஜோடியாக இது நம்ம ஆளு படத்திலும் நடிக்கிறார்.

சூர்யாவுடன் மாஸ், ஜெயம் ரவியுடன் தனி ஒருவன், விஜய் சேதுபதியுடன் நானும் ரவுடிதான் படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
மலையாளத்தில் மம்முட்டி ஜோடியாக பாஸ்கர் தராங்கல் படத்தில் நடிக்கிறார். இவற்றில் நண்பேண்டா, இது நம்ம ஆளு படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகின்றன.

தற்போது இவர் ஒரு தெருவோர டாஸ்மாக் மதுக்கடையில் பீர் வாங்குவது போல் ஒரு வீடியோவில் பதிவாகியுள்ளது. மதுக்கடையில் நயன்தாரா, பீர் வாங்குவது போன்ற படங்கள் இன்டர்நெட்டில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது மதுக்கடைக்கு போய் பீர் பாட்டில் வாங்கும் படங்கள் இன்டர்நெட்டிலும், வாட்ஸ் அப்களிலும் பரவி வருகிறது. மதுக்கடையில் நிஜமாகவே பீர் வாங்கினாரா அல்லது படப்பிடிப்பில் இந்த காட்சி படமாக்கப்பட்டதா என்று தெரியவில்லை.

Friday, January 23, 2015

Saahasam will release on 6 April, on the 42nd birthday of its hero, Prashanth!!!

23rd of January 2015
சென்னை:Saahasam will release on 6 April, on the 42nd birthday of its hero, Prashanth.

According to the film’s producer, Thiagarajan, plans are on to make sure that the project hits the screens on time. We hear that the team is heading to Japan to shoot a special song for the flick. Interestingly, the female lead of the project is yet to be cast, with several actresses linked to the role.

The movie is a comeback of sorts for actor Prashanth, who has been on a hiatus since his 2011 movie Maambatiyan bombed at the box office. The upcoming Saahasam has been in the news for its star-studded soundtrack Anirudh, Lakshmi Menon and Silambarasan are a part of it.

Thursday, January 22, 2015

இளையராஜாவுக்கு மரியாதை செய்த அமிதாப், ரஜினி, கமல்!!!

22nd of January 2015
சென்னை:ஆயிரமாவது படத்துக்கு இசை அமைக்கும் இளையராஜாவுக்கு மும்பையில் பாராட்டு விழா நடக்கிறது. இதில் அமிதாப் பச்சன், ரஜினி, கமல் பங்கேற்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிப்படங்களுக்கு இசை அமைத்திருப்பவர் இளையராஜா.

பாலா இயக்கும் தாரை தப்பட்டை படம் இளையராஜாவின் 1000வது படம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. அந்தப் படத்தைத் தொடர்ந்து பல படங்களுக்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். இப்போதும் கிட்டத்தட்ட 25 படங்களுக்கு மேல் இசையமைத்து வருகிறார் இளையராஜா.

உலக அளவில் இசைத் துறையில் இப்படி ஒரு சாதனையை எவரும் நிகழ்த்தியதில்லை. அதுவும் இளையராஜா இசையமைத்த 1000 க்கும் மேற்பட்ட படங்களில் 80 சதவீதம் பெரும் வெற்றி பெற்றவை. 4000 பாடல்களுக்கு மேல் சூப்பர் ஹிட் ரகத்தைச் சேர்ந்தவை. வெளியில் தெரிய வராத அவரது பாடல்களை இப்போது கேட்டாலும் அவற்றில் புதிய பரிமாணத்தை அனுபவிக்க முடியும்.

இத்தனை பெருமைக்கும் சொந்தக்காரரான இளையராஜாவுக்கு, பாலிவுட் திரையுலகம் பாராட்டு விழா எடுத்தது. இயக்குநர் பால்கி இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள, நடிகர் அமிதாப் பச்சனே முன் நின்று அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பினார். அவரது அழைப்பை ஏற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாஸன், நடிகை ஸ்ரீதேவி என இந்தியாவின் மிக உன்னத கலைஞர்கள்.. சாதனையாளர்கள் இந்த விழாவில் பங்கேற்று, இசைஞானியின் பெரும் சாதனையைக் கவுரவித்து மகிழ்ந்தனர்.
இந்திய சினிமா என்றாலே, அது அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், கமல் ஹாஸன்தான். இவர்களே இந்திய சினிமாவின் முகவரிகள். இவர்களன்றி இந்திய சினிமா பற்றி யாராலும் பேச முடியாது. இந்த மூன்று சிகரங்களும் ஒரே மேடையில் சந்தித்துக் கொண்டது, அநேகமாக இதுவே முதல்முறை. காரணம் இந்த மூவருக்கும் பொதுவான இளையராஜா.

இந்த மூவர் குரலுக்கும் இசை தந்த பெருமை இளையராஜாவைச் சேரும். ரஜினிக்கும் கமலுக்கும் பல நூறு சூப்பர் ஹிட் பாடல்கள் தந்தவர் ராஜா. கமல் ஹாஸனின் அரிய குரலை, மிகச் சிறப்பாகப் பயன்படுத்திய ஒரே மேதை இளையராஜாதான். அவ்வளவு ஏன்... ரஜினியின் குரலில் முதல் பாடலைப் பதிவு செய்த பெருமைக்குரியவரும் ராஜாதான். அட, ஸ்ரீதேவியை முதல் முறையாக பாட வைத்தவரும் இளையராஜாதான் (மூன்றாம் பிறை... முன்ன ஒரு காலத்துல...) அமிதாப் பச்சனின் இணையற்ற குரலை பிட்லி சே... பாடலில் பயன்படுத்தி இன்று இந்தியாவையே மயங்க வைத்திருக்கிறார் இளையராஜா.

உலகில் சிம்பொனி என்ற இசை வடிவம், ஐரோப்பிய இசை மேதைகளுக்கே உரித்தானது என்று பலரும் நினைத்த நேரத்தில், வெகு அநாயாசமாக சிம்பொனி வடிவ இசையைத் தந்த மாபெரும் மேதை இளையராஜா ஒருவரே!
இத்தனை பெருமைக்கும் சொந்தக்காரரான இளையராஜாவை, முதலில் கொண்டாட வேண்டியது தமிழ் சினிமாதான். ஆனால் அவர்களை முந்திக் கொண்டது பாலிவுட். காரணம், இளையராஜாவின் தூய ரசிகரான இயக்குநர் பால்கி. இளையராஜா இசையில் தான் உருவாக்கியுள்ள ஷமிதாப் படத்தின் இசை வெளியீட்டை அப்படியே இளையராஜாவுக்கான பாராட்டு விழாவாக மாற்றி, நாட்டையே அவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் இளையராஜா இசையில் தாம் பாடிய பிட்லி சே... பாடலை, மேடையில் பாடினார் அமிதாப் பச்சன். ரஜினிகாந்த், கமல் ஹாஸன், ஸ்ரீதேவி, அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலரும் இளையராஜாவுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இன்று பிற்பகல் சென்னை திரும்புகிறார் இளையராஜா.

அனேகன்’ திரைப்படத்தில் அமோக சென்சார் ‘கட்’டுகள்!!!

22nd of January 2015
சென்னை:ஏ.ஜி.எஸ். நிறுவனத் தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கியிருக்கும் படம் ‘அனேகன்’.

அடுத்த மாதம் பிப்ரவரி 14-ம் தேதி திரைக்கு வரப் போகும் இந்தப் படம் சமீபத்தில் சென்சார் சான்றிதழுக்காக திரையிடப்பட்டது. அப்போது எந்தப் படத்திற்கும் இல்லாத அளவிற்கு சென்சார் போர்டு உறுப்பினர்கள் படத்தில் இருந்து அதிகமான காட்சிகளையும், வசனங்களையும் நீக்கும்படி சொல்லியிருக்கிறார்கள்.

இதையெல்லாம் செய்தால்தான் ‘யு’ சர்டிபிகேட் கிடைக்கும்’ என்பதால் தயாரிப்பாளரும், இயக்குநரும் அதற்கு ஒத்துக் கொண்டு பல காட்சிகளை, வசனங்களை நீக்கியிருக்கிறார்கள்.
‘அனேகன்’ திரைப்படத்தில் சென்சாரில் கட் செய்யப்பட்ட காட்சிகள், வசனங்கள் பற்றிய முழு விபரம் இங்கே :
 
1. NOC should be obtained from AWBI for using animals in the film. – NOC OBTAINED 2(iii)-(c)
2. The disclaimer regarding smoking should be bold and readable. – INSERTED 2(vi)
3. Delete all the shots of smoking from the song ‘ Theivangal Inge’ – DELETED –       Replaced with approved shots for same duration 2(vi)
4. Mute the words ‘ KENA POONA THAN’ – Muted – replaced with approved dialolgue 2(viii)
5. Delete the following dialogue along with the visual ‘ ENKITTA VAAYYA – – – PONDATTIKKU THAN THERIYUM’ – DELETED 2(vii),2(viii)
6. Delete the shots of smoking, drinking and breast exposure from the song ‘ AATHADI’ – Deleted -Replaced with approved shots for same duration. 2(vi),2(vii)
7. A) Mute the words ‘ ULLA VAADA PULLA THAADANGURA’ – Muted – Replaced with approved dialogue
B) Delete the following dialogue along with the visuals ‘ Athellam thontharavu pannatheenga’ – Deleted 2(vii)
8. Mute / Delete the following dialogues:
A) Unakku paeru mattum thanda chinnatha irukku -Muted-Replaced with approved dialogue
B) Billiards aadikitte irukkar -Muted-Replaced with approved dialogue
c) Annikku oru naal kattilla thalli mattap paarthale -Muted-Replaced with approved dialogue 2(viii), 2(vii)
9. A) Mute the words ‘COCKY DUDES’ and ‘SEX BOX’ from the song Pothunda saami _Muted-Replaced with approved lyrics.
B) Delete the visuals of breast exposure and lip kiss from the above song. – Deleted – Replaced with approved visuals for same duration. 2(vii), 2(viii)
10. The song Pothunda sami (in Reel 3) and ‘Thangamaari’ (in Reel 6) should not be telecast in any satellite channel in its present form – Undertaking submitted 2(vii)
11. Delete the visuals of dangling of breasts of the heroine. – Deleted – Replaced with approved visuals for same duration. 2(vii)
12. Delete the visuals of lip kiss wherever it occurs. – Deleted 2(vii)
13. Delete the visual of breast exposure, hero running his hands on the breast of heroine and moving his face on heroine’s chest from the song ‘ROJA KADALE’ – Deleted – Replaced with approved visuals for same duration. 2(vii)
14. Delete the following dialogues along with visuals ‘ INNUM MUZHUSA KOODA MULAIKKALE; ADHAI EPPANNE PAARTHE and THTHA – Deleted 2(vii)
15. Delete the visuals of smoking, drinking and breast exposure from the song ‘ tangamaari‘ – Deleted – Replaced with approved visuals for same duration. 2(v),2(vi),2(vii)
16. Delete the following dialogue along with visual ‘ kaalaiya konjam perusa poduda kaalaya’ – Deleted 2(viii), 2(vii)
17. Delete the visual of animated characters which are obscene. – Deleted 2(vii)
18. Delete the dialogue ‘ RAPE THAN INDIAVODA NATIONAL GAME AAYIDUCHUDA’ – Deleted 2(viii)
19. Delete the following dialogue ‘BECAUSE IT OPENS — ARUVI MATHIRI KOTTUME’ – Muted – Replaced with approved dialogue 2(viii)
20. Mute the words ‘ NALLA THOZHIL KAARANATHAN IRUKKA MUDIYUM’ – Muted 2(vii)
21. Delete the repeated stabbing of hero by the villain – Deleted 2(iv)
22. Delete the shots of lip kiss from the song ‘ Thoduvaanam’ – Deleted 2(vii)
23. Mute the words ‘ APPO INNORU PAZHAM MAMA.’

Kamal, Rajini honour Ilayaraja!!!

22nd of January 2015
சென்னை:At a grand function in Mumbai, maestro Ilayaraja was honored by filmmaker Balki for having composed music for 1000 films.

The likes of Rajinikanth, Kamal Haasan, Amitabh, Sridevi attended the event.

Kamal Haasan, who has worked with Ilayaraja in several films, said, ‘Out of his 1000 films, 10 per cent are mine. He created the songs but we own it. After the transformation I started calling him my brother. And today after 40 years for the first time I hugged him. I knew that he would have reached 1000 one day.’

Ilayaraja gets rousing reception in Chennai!!!

22nd of January 2015
சென்னை:I love to score music for movies directed by newcomers. There is a passion in me to work for mythological and historical films’, said maestro Ilayaraja said.
Addressing media persons in Chennai airport, on his return from Mumbai, where he was felicitated for scoring music to over 1000 films, Ilayaraja, said, ‘I am elated at the honour given to me in Mumbai in the presence of legends like Amitabh Bachchan, Rajinikanth and Kamal Haasan.’

‘I thank all of them on behalf of me and my fans’, he said and added, ‘Though I have composed music for over 1000 films, I am still ready to work with newcomers’, he said.
Expressing his desire to work in mythological films, he said, ‘I want to give life to historical themes with my music’.

Sunday, January 18, 2015

ரஜினியின் புதுப் பட டைரக்டர் யார்?: ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு இடையே போட்டி!!!

18th of January 2015
சென்னை:ரஜினியின் புதுப்படத்தை இயக்கும் டைரக்டர் யார் என்ற பரபரப்பு எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது. கோச்சடையான் அனிமேஷன் படத்தை முடித்ததும் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் லிங்கா படத்தில் ரஜினி நடித்தார்.

குறுகிய காலத்தில் படத்தை முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு அப்படத்தில் நடித்தார். இந்த படம் ரூ.200 கோடிக்கு மேல் வியாபாரம் ஆனது. படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களில் சிலர் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.

இந்தநிலையில் ரஜினி அடுத்த படத்துக்கு தயாராகிறார். இதற்காக கதை கேட்க ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது புதுப் படத்தை ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு ஆகியோரில் ஒருவர் இயக்குவார் என்று பேசப்படுகிறது.

ஏற்கனவே கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் முத்து, படையப்பா படங்களில் ரஜினி நடித்துள்ளார். மூன்றாவது முறையாக தற்போது லிங்காவில் நடித்துள்ளார். இதில் முத்து, படையப்பா படங்கள் வெற்றிகரமாக ஓடி கணிசமாக வசூல் ஈட்டின. தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர்கள் எல்லோருமே லாபம் பார்த்தார்கள்.

பி.வாசு இயக்கத்தில் மன்னன், சந்திரமுகி, குசேலன் படங்களில் நடித்தார். இதில் மன்னன், சந்திரமுகி மெகா ஹிட் படமாக அமைந்தது.

ஷங்கர் இயக்கத்தில் சிவாஜி, எந்திரன் படங்களில் நடித்தார். இந்த படங்களும் லாபம் ஈட்டின. எனவே இந்த டைரக்டர்களிடம் கதை கேட்டு ஒருவரை தேர்வு செய்வார் என பேச்சு அடிப்படுகிறது. இவர்கள் தவிர சுரேஷ் கிருஷ்ணா, சுந்தர்.சி போன்றோரும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

சுரேஷ்கிருஷ்ணா பாட்ஷா என்ற ஹிட் படத்தை ரஜினியை வைத்து எடுத்தார். அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று அவருக்கு ஆர்வம் உள்ளது. ரஜினி சம்மதித்தால் 2–ம் பாகத்தை இயக்குவேன் என்று கூறி வருகிறார். இதற்கான கதையையும் தயார் செய்து வைத்துள்ளார்.

சுந்தர்.சி அருணாசலம் என்ற ஹிட் படத்தை எடுத்தார்.

வாட்ஸ் அப்களில் ஆபாச படங்கள் பரவுவதால் நடிகைகள் அதிர்ச்சி!!!

18th of January 2015
சென்னை:வாட்ஸ் அப்களில் ஆபாச படங்கள் பரவுவதால் நடிகைகள் அதிர்ச்சியாகி உள்ளனர். சமீப காலமாக செல்போன் சந்தாதாரர்கள் மத்தியில் வாட்ஸ் அப் பயன்பாடுகள் பெருகி வருகிறது.

100 பேர் கொண்டு குரூப் வைத்து படங்கள், வீடியோ மற்றும் செய்திகளை உடனுக்குடன் பரிமாறிக் கொள்கின்றனர். இவற்றில் நடிகைகளின் ஆபாச படங்களும் பரப்பப்படுகிறது. ஓரிரு வாரங்களில் ஆறு நடிகைகளின் ஆபாச படங்கள் வாட்ஸ் அப்களில் வந்துள்ளது.

பேராண்மை, ஜெயம் கொண்டான், தென் மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட படங்களில் நடித்த வசுந்தராவின் ஆபாச படம் சமீபத்தில் வாட்ஸ் அப்களில் வந்தது. செல்பியில் இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தது. வசுந்தரா மேலாடை இன்றி அரை நிர்வாணமாக இருந்தார். வாலிபர் ஒருவருடன் படுக்கையில் நெருக்கமாக இருப்பது போன்றும் படங்கள் வந்தன. இவற்றை வாட்ஸ் அப் குரூப்களில் போட்டி போட்டு அனுப்பினார்கள். சில நிமிடங்களில் நாடெங்கும் லட்சக்கணக்கானோர் இந்த ஆபாச படத்தை பார்த்தனர்.

வசுந்தரா ஆபாச படம் வெளியாகி ஒரிரு தினங்களில் ராதிகா ஆப் தேவின் செக்ஸ் படங்கள் வந்தன. இவரும் நிர்வாணமாக இருப்பது போல் இப்படங்கள் இருந்தன. குளியல் அறையில் இந்த படங்கள் எடுக்கப்பட்டு இருந்தது. உடம்பில் ஆடைகள் எதுவும் இன்றி இருந்தார்.

ராதிகா ஆப்தே தமிழில் கார்த்தி ஜோடியாக 'ஆல் இன் ஆல் அழகு ராஜா' படத்தில் நடித்தார். வெற்றிச் செல்வன் படத்திலும் நடித்து இருக்கிறார்.

சுருதிஹாசனின் கவர்ச்சி படங்களும் இன்டர் நெட் வாட்ஸ் அப்களில் வந்தன. தெலுங்கு படப்பிடிப்பில் இப்படங்களை எடுத்து இருந்தனர். அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக இருந்தார். இந்த படங்களை வெளியிடக் கூடாது என்று தயாரிப்பாளரிடம் நிபந்தனை விதித்து இருந்தார். அதை மீறி படங்களை வெளியிட்டு விட்டனர்.

பரத் ஜோடியாக 555 படத்தில் நடித்த மிருதுளாவின் ஆபாச படமும் வெளியாகி உள்ளது.

இது போல் லட்சுமி மேனன், ராய்லட்சுமி கவர்ச்சி படங்களும் வாட்ஸ் அப்களில் பரவியது. இவற்றில் சில படங்கள் மார்பிங் செய்யப்பட்டவை என கூறப்படுகிறது. நடிகைகள் முகங்களை வெட்டி நிர்வாண பெண் உடலோடு இணைத்து உள்ளனர். வாட்ஸ்அப்கள் நடிகைகளுக்கு பாதுகாப்பற்ற தன்மையை உருவாக்கி உள்ளன. இதை தடுக்க என்ன நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என அவர்கள் யோசிக்கின்றனர். செல்பி விஷயத்தில் பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றும் எல்லை மீறக் கூடாது என்றும் நடிகை குஷ்பு ஏற்கனவே அறிவுரை கூறியுள்ளார்.

Saturday, January 10, 2015

'ஷமிதாப்' டிரைலர் வெளியீட்டு விழா: கடவுள் என்னை ஆசிர்வதித்துள்ளார் - தனுஷ் நெகிழ்ச்சி!!!

10th of January 2015
சென்னை:தமிழில் ஒரு பிம்பத்துக்குள் சிக்கிக் கொண்டதால், பரிசோதனை முயற்சிகளில் தன்னால் ஈடுபட முடியவில்லை என்று நடிகர் தனுஷ் வேதனை வெளியிட்டுள்ளார்.
மேலும், 'ஷமிதாப்' வாய்ப்பு கிடைத்ததன் மூலம் கடவுள் என்னை ஆசிர்வதித்துள்ளார் என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இந்தியில் பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சன், தனுஷ், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'ஷமிதாப்' படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் அமிதாப் பச்சன், தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கு பெற்றனர்.

இவ்விழாவில் நடிகர் தனுஷ் பேசும்போது, "தமிழில் என்னால் முடிந்த வரை விதவிதமான பாத்திரங்களில் நடிக்க முயற்சித்து வருகிறேன். ஆனால், அங்கு ஒரு பிம்பத்திற்குள் சிக்கிக் கொண்டதால் கட்டுப்பட்டு இருக்கிறேன். இங்கு பாலிவுட்டில் எனக்கு இழப்பதற்கென எதுவுமில்லை. அதனால், பரிசோதனை முயற்சியாக பாத்திரங்களை ஏற்று நடிக்கிறேன்.

இந்தப் படத்தில் என்னை நடிக்க வைத்ததற்காக பால்கிக்கு நன்றி. எனக்கு இங்கு இழக்க எதுவுமில்லை. அமிதாப் பச்சனுடன் வேலை செய்தது அற்புதமான அனுபவம். அமிதாப்போடு நடிக்கும் அளவுக்கு எனக்கு தகுதி உள்ளதா எனத் தெரியவில்லை. கடவுள் இந்தப் படத்தைத் தந்ததன் மூலம் என்னை ஆசிர்வதித்துள்ளார்" என்று தனுஷ் பேசினார்.

Friday, January 2, 2015

Raai Laxmi Photo Shoot for FWD Photos!!!





2nd of January 2015
சென்னை:Tags : Raai Laxmi Spicy Stills, Raai Laxmi Hot images, Raai Laxmi Latest Gallery, Raai Laxmi Hot Photo Shoot, Raai Laxmi Actress Spicy Pictures, Raai Laxmi New Photos, Raai Laxmi Spicy Pics in Saree