.

.

Sunday, February 1, 2015

மா.கா.பா.ஆனந்துக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா!!!

1st of February 2015
சென்னைசித்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பிரலபலமடைந்த மா.கா.பா.ஆனந்த், ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தின் மூலம் வெள்ளித்தி நடிகரானார். இப்படத்தை தொடர்ந்து ‘அட்டி’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில், ’தீபாவளி துப்பாக்கி’ என்ற புது படம் ஒன்றில் மா.கா.பா.ஆனந்த் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் ஆனந்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார்.

‘தீபாவளி துப்பாக்கி’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையின் சுற்று வட்டார பகுதிகளில் படமாக்கியுள்ளனர். இப்படம் குறித்த மேலும் தகவல்களை விரைவில் வெளியிடவுள்ளனர்.

No comments:

Post a Comment